time limit

img

நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான காலவரம்பு அடுத்த மாதம் முடிவடைகிறது -உச்சநீதிமன்றம் 

நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான கால வரம்பை நீட்டித்து அளிக்கப்பட்ட அனுமதி அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

;